“ஓடிய நீளம் தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே!”
இந்த பாடலின் பொருள்:
ஒரு செங்கோண முக்கோணத்தின் ஓடிய நீளத்தை எட்டு பாகமாக பிரித்து, ஓடிய நீளத்தில் ஒரு பாகத்தை கழித்து , குன்றத்தின் பாதியை அதனுடன் சேர்த்தால், அம் முக்கோணத்தின் கர்ணம் கிடைக்கும்
கர்ணம்= ஓடிய நீளம் – (ஓடிய நீளம்/8) + (குன்றம்/2)
(ஓடிய நீளம் >= குன்றம் )
No comments:
Post a Comment