Monday, March 8, 2010

பீ டீ கத்திரிக்காயும் மோன்சன்டொவும்

இந்த வாரம் டெஹெல்கா வார இதழில் பீ டீ கத்திரிக்காயை வைத்து இந்தியாவில் ஒரு மிக பெரிய  கொள்ளையில் ஈடுபட தயாராய் இருக்கும் அமெரிக்க நிறுவனம் "மோன்சன்டொ" வை பற்றி கட்டுரை வெளியாகி உள்ளது. சரியான விதத்தில் எந்த சோதனையும் செய்யாமல் பீ டீ கத்திரிக்காயை சந்தையில் வெளவிடுவதற்கு முனைப்பு காட்டும் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் செயல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.கபில் சிபல் மற்றும் சிவராஜ் சௌகான் ஆயோரின் பீ டீ கத்திரிக்காய் மோகமும்   ஏரிச்சலை உண்டாக்குகின்ற்து. சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷின் முட்டுக்கட்டையால் தற்போதைக்கு இதன் வெளயீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


          இக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment